பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டிஅருகே தனியாா் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 3 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜன் மனைவி பாரதி (54). இவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்வதற்காக வடுகப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் முகவரி கேட்பது போல நடித்து, பாரதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து, வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.