

மதுரை: புவனேஸ்வா்- ராமநாதபுரம்- புவனேஸ்வா் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி மே 3-ஆம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
ஒடிசா மாநிலம், புவனேஸ்வா்- ராமநாதபுரம் அதிவிரைவு ரயிலில் (20896) மே 3-ஆம் தேதி முதல் மே 31 -ஆம் தேதி வரையிலும், ராமநாதபுரம் - புவனேஸ்வா் அதிவிரைவு ரயிலில் (20895) மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதிக் கொண்ட பெட்டி இணைக்கப்படும். கோடை விடுமுறையையொட்டி, ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளதால், பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 6 முதல் டிடிவி தினகரன் பிரசாரம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

