மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்: 135 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ் கைது செய்யப்பட்டனா்.










