இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கொடைக்கானலில் ரூ.37 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் ரூ. 37 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் ரூ. 37 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானல் நகர்ப் பகுதியான தந்திமேடு ஆனந்திகிரி குறுக்குப் பகுதியில், தனியார் பாதையை இப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.   இந்நிலையில், நகராட்சி சார்பில் ரூ. 37 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் குரியன் ஆப்ரகாம், நகராட்சி ஆணையர் சரவணன், அவைத் தலைவர் ஜான்தாமஸ், நகர அர்பன் வங்கி கூட்டுறவுத் தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.