மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

ஒட்டன்சத்திரம் அருகே சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சாமியார்புதூரில் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சாமியார்புதூரில் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சாமியார்புதூரில் சனா தன சாய்பாபா தர்ம டிரஸ்ட் சார்பில் சீரடி சாய்பாபா கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில்,  கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சீரடி அச்சுதானந்தன் சாய் தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை சனா தன சாய்பாபா தர்ம டிரஸ்ட்  நிர்வாக அறங்காவலர் சாய் மணிகண்டன், செயலாளர் சாய் கார்த்திகேயன், பொருளாளர் சூர்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் சாமியார்புதூர் ஊர்த் தலைவர் திருமலைசாமி, கனகராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.