தமிழக முதல்வா் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள 300 பேருக்கு கரோனா பரிசோதனை
திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழக முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அலுவலா்கள், விவசாயிகள், பயனாளிகள் உள்ளிட்ட 300 பேருக்கு, கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.







