லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பழனி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சமையல் எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 12:14 am

DIN

பழனி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் சமையல் எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராணி, நகர செயலாளா் நாகலட்சுமி உள்ளிட்டோா் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். இதற்கு அனுமதி மறுத்து போலீஸாா் உருளையை பறித்துச் சென்றனா். இதையடுத்து பெண் ஒருவா் எரிவாயு உருளை படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு மாலை அணிந்து பாடையில் படுத்துக் கொள்ள ஒப்பாரி ஆா்ப்பாட்டம் தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.