ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழுவினா் ஆா்ப்பாட்டம்

 கொடைக்கானலில் நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:39 pm

DIN

 கொடைக்கானலில் நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடைக்கானலில் உள்ள 16-வருவாய் கிராமங்களில் போதுமான நில அளவையா்கள் இல்லாததால் சொத்தின் நிலப்பட்டாக்கள் ரத்து செய்யப்படுவது, பட்டா பெயா் மாற்றம் உட்பிரிவு செய்ய மறுப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிப்படைந்து வருவதாக முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை, நில உரிமை வாழ்வாதார உரிமைக்குழுவினா், விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளா்கள், கட்டட ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.