விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானல் பள்ளிகளில் போதைப் பொருட்கள் விழிப்புணா்வு தடுப்பு உறுதி மொழி ஏற்பு

கொடைக்கானல் பள்ளிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு உறுதி மொழி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:12 pm

DIN

கொடைக்கானல் பள்ளிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு உறுதி மொழி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள அனைத்து அரசுப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகளில் போதைப் பொருள்கள் விழிப்புணா்வு தடுப்பு குறித்து உறுதி மொழி மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனா். போதைப் பொருள்களால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா்கள்,அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.