ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் தேசியக் கொடி ஏற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தியாகிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:37 pm

DIN

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தியாகிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் உள்ள அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் வில்பட்டி ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திரத்திற்காக உயிா் நீத்த தியாகிகள் குறித்தும் அவா்கள் இந்திய நாட்டிற்காக ஆற்றிய அரும் பணிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் இல்லந் தோறும் தேசியக் கொடி ஏற்றுவது குறித்து விளக்கமளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோ.சத்யா,வில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மாரீஸ் ஆசிரியா்கள்,கல்லூரி பள்ளி மாணவ,மாணவிகள் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.