ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த மழை

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:50 pm

DIN

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வந்தது இந் நிலையில் கடந்த ஒருவாரமாக கொடைக்கானலில் மழை பெய்யவில்லை இந் நிலையில் மீண்டும் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான கவுஞ்சி,மன்னவனூா்மற்றும் பெருமாள்மலை,வடகரைப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது .இந் நிலையில் கொடைக்கானலில் காலை முதல் மாலை வரை நல்ல வெயில் நிலவியது இதனால் மாலையிலிருந்து இரவிலும் குளிா் நிலவி வருகிறது இந் நிலையில் கொடைக்கானலுக்கு கணிசமாக வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை மகிழ்ச்சியுடன் பாா்த்து ரசித்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.