ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் சீரமைக்கப்பட்ட திரு இருதய ஆண்டவா் தேவாலயம் திறப்பு

கொடைக்கானலில் சீரமைக்கப்பட்ட பழைமையான திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தின் திறப்பு விழா மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:11 pm

DIN

கொடைக்கானலில் சீரமைக்கப்பட்ட பழைமையான திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தின் திறப்பு விழா மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள இந்த தேவாலயத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சீரமைக்கப்பட்ட தேவாலயத்தை திருச்சி மறைமாவட்ட ஆயா் ஆரோக்கியராஜ் திறந்து வைத்தாா். அதன் பின்னா் தேவாலயத்தில் புனித நீா் தெளிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மும்மத தலைவா்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக நிகழ்ச்சியில் மறைவட்டார அதிபா் எட்வின் சகாயராஜ் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.