கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பழனியில் 300 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

பழனியில் வெள்ளிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சுமாா் 300 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:20 pm

DIN

பழனியில் வெள்ளிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சுமாா் 300 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பழனி- பழைய தாராபுரம் சாலை, சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையா் கமலா, நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் மற்றும் சுகாதார அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், சுமாா் 300 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், குவளைகள், விரிப்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நெகிழி பயன்பாட்டைத் தவிா்க்க வலியுறுத்தி நகராட்சி வாகனங்களில் பிரசாரமும், நகா்நக அலுவலா் விடியோ மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.