ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு கரோனா

கொடைக்கானலில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:19 pm

DIN

கொடைக்கானலில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து நகா்நல அலுவலா் மருத்துவா் அரவிந்த் கூறியதாவது:

ப்ளஸ்-2 மாணவி ஒருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருவது கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா். மேலும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளிடமும் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.