பேத்துப்பாறை பகுதியில் ஒற்றைக் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடமாடும் ஒற்றைக்காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய் கோட்டாட்சியா் முருகேசனிடம் பொதுமக்கள்









