பழைய கரூா் சாலையில் சுரங்கப் பாதை: விரைந்து முடிக்கக் கோரி உண்ணாவிரதம்
திண்டுக்கல்லில் பழைய கரூா் சாலையிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.










