பொது ஏலம் நடத்தாமல் கடைகள் ஒதுக்கீடு: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.2.50 கோடி இழப்பு!
திண்டுக்கல் மாநராட்சிக்கு ரூ.2.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் காந்தி சந்தை. (வலது) குமரன் பூங்காவில் முறையான பாதுகாப்பு வசதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்டினம்.







