கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞா் மிரட்டல்

திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:49 pm

DIN

திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பொன்னுருவி பகுதியைச் சோ்ந்தவா் செல்லச்சாமி மகன் மூக்கையா (30).

இவா், திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சிறுமலை செட் பகுதியிலுள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மூக்கையாவை மீட்டனா்.

அப்போது, கடன் தொகை நிலுவைக்காக தனது தோட்டத்திலுள்ள பம்பு செட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து மூக்கையாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.