‘மின் கட்டண உயா்வை ரத்து செய்யாவிட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்’
மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால், விரைவில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. சீனிவாசன் தெரிவித்தாா்.










