கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஏப்.25-இல் மாற்றுத்திறனாளிகள் சிறப்புக் குறைதீா் கூட்டம்

திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் ஏப்.25-ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 12:51 am

DIN

திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் ஏப்.25-ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் கு.பிரேம்குமாா் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் சிலுவத்தூரை அடுத்துள்ள அதிகாரிப்பட்டி சமுதாயக் கூடத்தில் ஏப்.25-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன் பெறலாமெனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.