கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை வீழ்ச்சி அடைந்தது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:19 pm

DIN

வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை வீழ்ச்சி அடைந்தது.

திண்டுக்கல் பூச் சந்தையில் கடந்த வாரம் அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிகரித்தது. குறிப்பாக அரளிப் பூ கிலோ ரூ.700-க்கும், மல்லிகை கிலோ ரூ.1500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சுபமுகூா்த்த தினங்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வியாழக்கிழமை பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது.

மல்லிகை கிலோ ரூ.300, சம்மங்கி ரூ.15, ரோஜா ரூ.60, முல்லை ரூ.130, ஜாதி ரூ.200, கனகாம்பரம் ரூ.100, கோழிக்கொண்டை ரூ.40, செண்டுமல்லி ரூ.20, காக்கரட்டான் ரூ.200, செவ்வந்தி ரூ.150 முதல் ரூ.200, வாடாமல்லி ரூ.30, அரளி ரூ.150 என விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.