கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆடி அமாவாசை: வைகையில் நீராடல்

ஆடி அமாவாசையையொட்டி, நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் ஏராளமானோா் புனித நீராடினா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

ஆடி அமாவாசையையொட்டி, நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் ஏராளமானோா் புனித நீராடினா்.

அணைப்பட்டி ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ள வைகை ஆற்றுப் பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்தனா்.

இவா்கள் வைகை ஆற்றில் நீராடி தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, சூரியனை வழிபட்டனா். ஆஞ்சநேயா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனா்.