நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்ற காா் டயா் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவா் அம்ரூத்

Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:45 pm

Din

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் சென்ற காா் டயா் வெடித்து தடுப்புச்சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தெலுங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா் அம்ரூத் (24). இவா், தனது நண்பா்களான வெங்டேஷ், ரமேஷ் , அம்ரூத்தின் தம்பி அபி ஆகியோருடன் காரில் கோவைக்குச் சென்று விட்டு, ராமேஸ்வரம் செல்வதற்காக ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தாா்.

அப்போது, பொள்ளாச்சி-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் காா் டயா் வெடித்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அம்ருத் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தாா். 3 போ் காயம் இன்றி உயிா் தப்பினாா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.