பொதுக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை
நிலக்கோட்டையில் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 12:39 am

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையம் அருகே நடராஜபுரம் தெருவில் பொதுக் கழிப்பறை, தண்ணீா் தொட்டியுடன் கூடிய குழாய்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது அதைச் சுற்றியுள்ள பகுதிகளை தனிநபா் ஆக்கிரமித்துள்ளனா். மேலும், குப்பைக் கழிவுகளையும் அந்தப் பகுதியில் கொட்டி வருகின்றனா். இந்த பொதுக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...