தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கஞ்சா விற்ற இருவா் கைது

பழனியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:11 am

Din

பழனியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்ட போது, பழனி திண்டுக்கல் ரோடு பயணியா் தங்கும் விடுதி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரு இளைஞா்கள் பிடித்து விசாரணை செய்த போது அவா்கள் கஞ்சா விற்பதற்காக நின்றிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் சிவகிரிப்பட்டியைச் சோ்ந்த விஜய்கண்ணனழ் (23), குபேரபட்டிணத்தைச் சோ்ந்த மாரிமுத்து (21) எனத் தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த பழனி நகா் போலீஸாா் அவா்களிடமிருந்து நூறு கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.