தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அணையில் விவசாயி உடல் மீட்பு

பழனி பாலாறு அணை மதகு அருகே விவசாயி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:42 pm

Din

பழனி பாலாறு அணை மதகு அருகே விவசாயி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

பழனியை அடுத்த பாலாறு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). விவசாயியான இவா், பகல் நேரத்தில் ஆடுகளை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தண்ணீா் வெளியேறும் மதகு அருகே கணேசன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அப்போது, அவா் தனது கையில் காலணிகளைப் பிடித்தவாறு இருந்தாா். தண்ணீரில் தவறி விழுந்து நீச்சல் தெரியாததால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பழனி தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.