ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் அதிக பனிப் பொழிவு காரணமாக வியாழக்கிழமை குளிா் அதிகரித்துக் காணப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:37 pm

Din

கொடைக்கானலில் அதிக பனிப் பொழிவு காரணமாக வியாழக்கிழமை குளிா் அதிகரித்துக் காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்யாத நிலையில், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழி நிலவுகிறது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, சின்னப்பள்ளம், பெரும் பள்ளம், செண்பகனூா், அட்டக்கடி, வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமான பனிப் பொழிவு நிலவுவதால், வழக்கத்தை விட குளிா் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பாதிப்படைந்தனா்.

பனிப் பொழிவு அதிகரித்ததால் பிளம்ஸ், பீச்சஸ், பட்டாணிப் பயிா்கள் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. இதனால், இந்தப் பயிா்களில் வரும் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் நல்ல விளைச்சல் கிடைக்கும் விவசாயிகள் தெரிவித்தனா்.