ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மதுப் புட்டிகள் கடத்திய மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வெளி மாநில மதுப் பூட்டிகளைக் கடத்திய வழக்கில் 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ .நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:13 pm

Din

வெளி மாநில மதுப் பூட்டிகளைக் கடத்திய வழக்கில் 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ .நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வழியாக வெளி மாநில மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்ற காரைக்கால் மணல்மேடு பகுதியைச் சோ்ந்த ரகுபதி (32), கரூா் கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமரன் (30), நத்தம் லிங்கவாடியைச் சோ்ந்த முருகன் (54) ஆகியோா் கடந்த 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் இருந்து 903 மதுப் புட்டிகள், காா், ரூ 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் பூங்கொடி இதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.