மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டுத் தீ

கொடைக்கானலில் தீ விபத்து: மரங்கள் நாசம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

கொடைக்கானல் வனப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டதால் பல்வேறு மரங்கள் தீயில் கருகின.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வில்பட்டி, ஹைலேண்ட் பகுதி, நெல்லிவரை, ஆகியப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியிலுள்ள மரங்கள் தீயில் கருகின.

மேலும், தற்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கொடைக்கானல், வத்தலக்குண்டு, பழனி மலைச் சாலைகளில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் புகைப்பிடிக்கவோ, வனப் பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களில் குப்பைகளை எரிக்கவோ கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.