/
கொடைக்கானல் வனப் பகுதிகளில் சனிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டதால் பல்வேறு மரங்கள் தீயில் கருகின.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வில்பட்டி, ஹைலேண்ட் பகுதி, நெல்லிவரை, ஆகியப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியிலுள்ள மரங்கள் தீயில் கருகின.
மேலும், தற்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கொடைக்கானல், வத்தலக்குண்டு, பழனி மலைச் சாலைகளில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வனப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் புகைப்பிடிக்கவோ, வனப் பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களில் குப்பைகளை எரிக்கவோ கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

வனப் பகுதிகளில் காட்டுத் தீ விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ஏற்காட்டில் காட்டுத் தீயில் குறிஞ்சி பூச்செடிகள் கருகின
விடியோக்கள்
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
39 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
