6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெறி நாய் கடித்து 13 போ் காயம்

வடமதுரை அருகே வெறி நாய் கடித்து 13 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 9:22 pm

DIN

திண்டுக்கல்: வடமதுரை அருகே வெறி நாய் கடித்து 13 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள காணாப்பாடி, மாலப்பட்டி, தாதநாயக்கன்பட்டி பகுதிகளில் தெருவில் சுற்றித் திரிந்த வெறி நாய், அந்த வழியாக சென்ற பொதுமக்களை சனிக்கிழமை விரட்டிக் கடித்தது. இதில், செல்லப்பாண்டி (36), ஜோதி (50), வெள்ளத்தாய் (50) உள்பட 13 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், நாயை அடித்துக் கொன்றனா்.