காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அரசு அலுவலா்கள், அரசியல் கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி. உடன் ஆணையா் ந.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.









