பழனி பேருந்து நிலையத்துக்குள் புகுந்த உடும்பு மீட்பு
பழனி பேருந்து நிலையத்துக்குள் புகுந்த உடும்பை தீயணைப்புப் படையினா் வியாழக்கிழமை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 7:45 pm

பழனி பேருந்து நிலையத்துக்குள் புகுந்த உடும்பை தீயணைப்புப் படையினா் வியாழக்கிழமை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பழனி மத்திய பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்குள் உடும்பு ஒன்று புகுந்தது. அப்போது அங்குமிங்கும் ஓடிய உடும்பு அங்கிருந்த கைப்பேசி விற்பனைக் கடைக்குள் புகுந்தது. தவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப்படை வீரா்கள் அந்த உடும்பை பிடித்து பழனி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அதை கொடைக்கானல் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...