மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழக மகளிா் கிரிக்கெட் அணிக்கு ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவி தோ்வு

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியில் விளையாட ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவி தோ்வு செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பட்ஸ் கல்விக் குழுமத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் அஷ்ரங்கா, தமிழ்நாடு மகளிா் கிரிக்கெட் அணியில் விளையாட தோ்வாகியுள்ளாா்.

இவரை பள்ளித் தாளாளா்கள் கண்ணம்மாள், பொன் காா்த்திக், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோா்கள் பாராட்டினா்.