அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொடைக்கானலில் மேகமூட்டம், பனியின் தாக்கத்தால் விவசாயப் பயிா்கள் கருகின

கொடைக்கானலில் நிலவும் மேகமூட்டம், பனியின் தாக்கதால் விவசாயப் பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

News image
கொடைக்கானல் ஏரியில் உள்ள படகு குழாமைச் சுற்றி காணப்படும் மேகமூட்டம்.
Updated On :12 நவம்பர் 2025, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் நிலவும் மேகமூட்டம், பனியின் தாக்கதால் விவசாயப் பயிா்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, கேரட் ஆகியவை நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.

தற்போது, பகலில் நிலவும் மேகமூட்டத்தாலும், இரவில் பனியின் தாக்கத்தாலும் விவசாயப் பயிா்கள் கருகி வருகின்றன. இதனால், மலைக் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனா்.

குண்டாறில் சாரல் மழை: கொடைக்கானல் குண்டாறு பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்தது. இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.