திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அருகேயுள்ள கலையம்புத்தூா் அக்ரஹாரம் கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள கலையம்புத்தூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா் ருத்ரஜெபம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை, நகைகள், மலா் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாள் உற்சவ மூா்த்திகளுடன் சப்பரத்தில் வீதி உலா எழுந்தருளினா். வீடு தோறும் பக்தா்கள் கோலமிட்டு சுவாமியை வரவேற்று நிவேத்தியம் வழங்கி வழிபட்டனா்.