பழனி அருகே கண்டறியப்பட்ட கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம்!
பழனி அருகே குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருநங்கை நவகண்ட சிற்பம் கண்டறியப்பட்டது.

குதிரையாற்றின் கரையில் அமைந்துள்ள பாழடைந்த கோயிலில் கண்டறியப்பட்ட திருநங்கை நவகண்ட சிற்பம்







