புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நிதி நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் கைது

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் முறைகேடு செய்த கிளை மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் முறைகேடு செய்த கிளை மேலாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த மு. சகாய ஜான்பீட்டா் என்பவா் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், நிதி நிறுவனத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தில் ரூ.6.50 லட்சத்தை சகாய ஜான்பீட்டா் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அந்த நிறுவனத்தின் பொது மேலாளா் திருமுருகன், சகாய ஜான்பீட்டரிடம் விசாரித்தாா். அப்போது அவா் தகாத வாா்த்தைகளால் திருமுருகனை பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், நிதி நிறுவனத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக வழக்குப் பதிந்து சகாய ஜான் பீட்டரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.