/

மேலூரில் சூதாடிய 9 பேர் கைது

மேலூரில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 9 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :31 டிசம்பர் 2018, 8:57 am IST

மேலூரில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 9 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மேலூர் நொண்டிக்கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்ற போலீஸார், ஒருவீட்டில்  சோதனைமேற்கொண்டனர். அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த அழகுமணி உள்பட 9 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.10,500-ஐ பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.