வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: துலா மாதத்தில்தான் தீபாவளிப் பண்டிகை வருகிறது. துலாம் என்றால் தராசு என்பது பொருள்.
வாழ்க்கையில் லாப, நஷ்டம், இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாகக் கருத வேண்டும். அப்படிக் கருதுவோர் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கும். தீப ஒளி போல இன்பம் மிளிரும்.
ஒருவரை ஒருவர் மதித்துப் பழகும் பண்பு வேண்டும். மூத்தவர்களை மதித்துப் போற்றும் பண்பு வேண்டும்.
துன்பத்தில் இருப்போருக்கு ஆதரவாக இருந்து அவர்கள் இன்பத்தில் சிரிக்க வழிகாட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

மின்சாரப் வாகனங்களின் விற்பனை 81.20% அதிகரிப்பு!
வேண்டுமென்றே ஆபாசமாக எடுத்திருக்க மாட்டார்கள்..! பெத்தி பட சர்ச்சைக்கு கங்கனா ரணாவத் பதில்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


