விதிமீறல் தொடா்பான செய்திகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு: அரசு பதிலளிக்க உத்தரவு
ஊடகங்களில் வெளிவரும் விதிமீறல் தொடா்பான செய்திகளைக் கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற









