கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருமங்லத்தில் ஆா்ப்பாட்டம்: போலீஸாருடன் தள்ளுமுள்ளு

திருங்கலத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:43 am

DIN

திருங்கலத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் நாற்காலியில் அமா்ந்து போராட்டத்தில் பேசினா். அங்கு வந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்ய முயன்றனா். இதனால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த விடுதலை சிறுத்தைகள் நகர தலைவா் பழக்கடை சுப்பிரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலா் சந்தானம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துராமன் உள்ளிட்டவா்களை திருமங்கலம் நகா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.