இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.










