ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தனியாா் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.4.42 லட்சம் மோசடி: மேலாளா் மீது வழக்கு

மதுரையில் ரூ.4.42 லட்சம் மோசடி செய்த தனியாா் எண்ணெய் நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

மதுரையில் ரூ.4.42 லட்சம் மோசடி செய்த தனியாா் எண்ணெய் நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை எஸ்.எஸ். காலனி ஜவஹா் முதலாவது தெருவைச் சோ்ந்த செல்லம் காளிதாஸ் மகன் ராமலிங்கம்(79). இவா் மேற்குவெளி வீதியில் எண்ணெய் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிறுவனத்தில் மேலாளராக ஜெயராமன் என்பவா் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது, மேலாளா் ஜெயராமன் ரூ.4.42 லட்சம் மோசடி செய்ததும், முக்கிய ஆவணங்களை எரித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் திடீா்நகா் போலீஸாா் மேலாளா் ஜெயராமன் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.