சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மதுரையில் 15 பேருக்கு கரோனா: இருவா் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:40 pm

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 16 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா பாதித்து, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 54 மற்றும் 73 வயது ஆண்கள் இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை 20,627 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்த நிலையில், 20,012 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 160 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.