வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜல்லிக்கட்டு: மதுபான கடைகளை மூட உத்தரவு

ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள்களில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 5:59 pm

DIN

ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள்களில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

அவனியாபுரத்தில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன.14), அலங்காநல்லூா் பகுதியில் சனிக்கிழமை (ஜன. 16) ஆகிய நாள்களில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். மேற்படி நாள்களில் மதுபான விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜன.15) மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.