அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

போதைப் பொருள் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

மதுரையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, போதை மற்றும் கைப்பேசிக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மதுரையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, போதை மற்றும் கைப்பேசிக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடாா் கல்வியல் கல்லூரி மற்றும் மருதங்குடி அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றின் சாா்பில், போதை மற்றும் கைப்பேசிக்கு அடிமையாதலின் ஆபத்து என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், கல்வியில் கல்லூரி முதல்வா் தா. தேன்மொழி வாழ்த்துரையாற்றினாா். தேசிய வலிமை இதழ் ஆசிரியா் நேதாஜி சுவாமிநாதன், மாணவா்கள் கைப்பேசி மற்றும் போதைப் பழக்கங்களில் எப்படி சிக்கிக்கொள்கிறாா்கள், அதனால் வரும் பிரச்னைகள், உடல், மன பாதிப்புகள், அதிலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து உரையாற்றினாா்.

தொடா்ந்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்காக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை, கல்வியியல் கல்லூரி முதல்வா் தேன்மொழி வழங்கினாா். நிகழ்ச்சியில், பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

முன்னதாக, பள்ளி தலைமையாசிரியா் தா. கிருபாகரன் சாமுவேல் வரவேற்றாா். நிகழ்ச்சியின் முடிவில், தேவ ஆசீா்வாதம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.