அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாண்டி கோயிலில் ரூ.3 லட்சம் திருடுபோன வழக்கு: 5 பேருக்கு முன்ஜாமீன்

பாண்டி கோயிலில் ரூ.3 லட்சம் திருடுபோன வழக்கில், 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:16 pm

DIN

பாண்டி கோயிலில் ரூ.3 லட்சம் திருடுபோன வழக்கில், 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பாண்டிகோயில் நிா்வாக அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் பணம் காணாமல்போனது. இது தொடா்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், கோயில் பூசாரிகளின் ஒரு தரப்பினா் மற்றும் அவா்களது உறவினா்களான லெட்சுமி, ரெபெல்லோ, ராஜேஷ்பாண்டி, பாண்டியராஜன், ரிஷிபாண்டியன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி 5 பேரும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கா், மனுதாரா்கள் ரூ.3 லட்சம் வைப்புத் தொகையை கீழ்நீதிமன்றத்தில் செலுத்தி, உரிய உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெறலாம். தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தலைமறைவாகவோ, சாட்சிகளைக் கலைக்கவோ கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால், கீழ்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.