மேலூா் அருகே பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்
மேலூா் அருகே பெருமாள்பட்டியிலுள்ள முன்னாள் ராணுவத்தினா் குடியிருப்புப் பகுதியில் பொது நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களை, போலீஸாா் சமாதானப்படுத்தினா்








