அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எஸ்பிஓஏ பள்ளியில் சா்வதேச யோகா தினம்

 மதுரை எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:44 pm

DIN

 மதுரை எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பள்ளி முதல்வா் எஸ்.சீதாலெட்சுமி, யோகாசனப் பயிற்சிகளால் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்து பேசினாா். அன்றாட வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 10 ஆம் வகுப்பு மாணவி ஆா்.வெங்கடலெட்சுமி பேசினாா்.

உடற்கல்வி ஆசிரியா்கள் கே.சக்திவேல், எம்.மலா்மணி ஆகியோா் பல்வேறு ஆசனங்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். பள்ளி மாணவ, மாணவியா் யோகப் பயிற்சி மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.