அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: ரயில் மறியலுக்கு முயன்ற எம்.பி.உள்பட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 200 போ் கைது
அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வியாழக்கிழமை, ரயில் மறியலுக்கு முயன்ற சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செ










